Aadhaar card Biomatric:உடனே Settings இந்த அப்டேட் செய்யுங்க இல்லேன்னா மொத்த பணமும் காலியாகும்

Aadhaar card Biomatric:உடனே Settings இந்த அப்டேட் செய்யுங்க இல்லேன்னா மொத்த பணமும் காலியாகும்
HIGHLIGHTS

ஒவ்வொரு குடிமகனும் Aadhaar Card வைத்திருப்பதையும் நாம் அறிவோம்,

அனைத்து பொருளாதார பரிவர்த்தனைகளும் இணைக்கப்பட்டுள்ளன

(AEPS) யின் காரணத்தால் ஆயிரக்கணக்கானோர் உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும்

நிதி மோசடிகள் பெர்ய அளவில் இடம்பெற்று வருகின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது போன்ற மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கூறலாம். இப்போது நாம் எளிதாக பணத்தை இழந்து ஒன்றும் செய்ய முடியாது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் Aadhaar Card வைத்திருப்பதையும் நாம் அறிவோம், அதன் மூலம் நமது அனைத்து பொருளாதார பரிவர்த்தனைகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஆதரை கவனமாக பார்த்து கொள்வது என்பது சிறிது கடினமே இருப்பினும் சிறிய கவன குறைவால் உங்கள் பேங்க் அக்கவுண்ட் உங்கள் கண்களுக்கு முன்பாக காலியாகிவிடும் என்று கூட சொல்லலாம்.

Aadhaar மோசடி LinkedIn யில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஷேர் செய்யப்பட்டது

LinkedIn யில் டக் இஞ்சினியர் ஆன Jyothi Ramalingaiah கூறியது என்னவென்றால் ஆதார் Enabled Payment System (AEPS) யின் காரணத்தால் ஆயிரக்கணக்கானோர் உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும். மற்ற எல்லா ஆன்லைன் சேவைகளிலும் நீங்கள் பல-படி சரிபார்ப்பைச் செய்ய வேண்டியிருந்தால், இதில் பயனர்பெயர், பாஸ்வர்ட் மற்றும் OTP ஆகியவை அடங்கும். AEPS க்கு உங்களுக்கு எதுவும் தேவையில்லை. AEPS யில் யாருக்கும் OTP தேவையில்லை. அதாவது OTP இல்லாமல் ட்ரேன்செக்சன் செய்யலாம். இதனால், மக்கள் பெரும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அமைப்பால் ரூ.10000 நஷ்டம் ஏற்பட்டதையடுத்து LinkedIn யில் இந்த தகவலை ராமலிங்கய்யா தெரிவித்துள்ளார். ட்ரேன்செக்சன்களுக்கான அங்கீகாரத்திற்காக தனது ஆதார் பயன்படுத்தப்பட்டதாக அவருக்கு பேங்கிலிருந்து ஒரு மெசேஜ் வந்ததாக அவர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் லோக் வைத்திருப்பது அவசியமாகிறது, எனவே உங்கள் அனுமதியின்றி உங்கள் ஆதாரைப் பயன்படுத்த முடியாது. mAadhaar ஆப் பார்வையிடுவதன் மூலம் இதைச் செய்யலாம்.

ஆதார் Card செட்டிங்கில் இதை செய்துவிடுங்கள் இதன் மூலம் உங்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிங்க: Malware in Android: புதிய பேங்கிங் வைரஸ் யிலிருந்து எச்சர்க்கை மக்களே

வெளிப்படையாக, AEPS மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன, இருப்பினும், இந்த அமைப்பு காரணமாக, பயனர்கள் பெரும் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என்பதை புறக்கணிக்க முடியாது. இப்போது நீங்கள் அத்தகைய மோசடியைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் பயோமெட்ரிக்ஸைப் லோக் செய்ய வேண்டும், இதில் உங்கள் கருவிழி மற்றும் பிங்கர்ப்ரின்ட் அடங்கும்.

mAadhaar ஆப் பயன்படுத்தி உங்கள் போனில் இதைச் செய்யலாம், இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்வாருங்கள் பார்க்கலாம்.

  • முதலில் Google Play Store யிலிருந்து mAadhaar ஆப் டவுன்லோட் செய்யவும்
  • ஆப் யின் மேலே கொடுக்கப்பட்டுள்ளது “Register My Aadhaar” என்பதை தட்டவும்
  • இங்கு நீங்கள் 4 Digit யின் Password உருவாக்கவும்
  • இப்போது இங்கே உங்கள் ஆதார் நம்பர் மற்றும் கேப்ட்சாவை போடவும்.
  • இதற்குப் பிறகு, உங்கள் போன் ஒரு OTP வரும், இந்த OTP ஐ இங்கே உள்ளிட வேண்டும்.
  • நீங்கள் இதைச் செய்தவுடன், உங்கள் ஆதார் கார்ட்திறக்கும் . இப்போது நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்து ஒரு விருப்பத்தைக் கண்டறிய வேண்டும்.
  • அதன் பிறகு Biometric Lock என்பதை தட்டவும்
  • இங்கு இதை லோக் செய்ய மீண்டும் ஒரு OTP உங்கள் போனில் வரும் அதை அங்கு போட வேண்டும்.
  • நீங்கள் இதில் OTP போட்டவுடன் Authenticationக்கு பிறகு u ங்களின் ஆகார் கார்ட் உடனே Biometric Lock செய்யப்படும்
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo